மன நிறைவுடன் அமைதியாக வாழும் வழி ஆன்மிகம் என்பது சக மனிதனை மதித்து உதவி புரிவது எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவது அவற்றை நம் இனமாக பாவித்து பாதுகாப்பது , மனித சேவையே இறைவனின் சேவை எல்லாருக்கும் உதவி செய்து எல்லோரும் இன்புற்று வாழ வழி செய்வது தான் நம் பிறவிக்கு அர்த்தம் கொடுப்பது என்பதை உணர்ந்து வாழ வேண்டும். எல்லா மதமும் நல்வழி காட்டவே உருவாக்கப்பட்டன எல்லா மதத்திலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்வதையே நல்வாழ்வு என்று சொல்லபட்டிருக்கிறது .
Welcome to Madurai, the so called Kadambavanam is a place of spirits in South India, It has enormous treasure in it,